திருக்குறள்

திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய் களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய்யும் ஒரே வழி சித்தர்கள் காட்டிய யோக முறைகள் தான் .

இந்த யோக முறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

அனைவருக்கும் இனிய வணக்கம்

வாசியின் நிலை அறிய சிவசித்தனின் வாசி யோகா கலையை கற்றுக்கொள்.

இதை வாசிக்கும் போது நான் என் மனதில் உண்மையானவன். ஒரு செய்தி உண்மையான செய்தியாக இருந்தால் அதை உலகம் முழுவதும் பரப்ப நான் பாடுபடுவேன். ஒரு குடும்பம் என்னால் நலமுடன் வாழ்கிறது என்றால் அது சந்தோசமா? இல்லை 5000 குடும்பங்கள் மேலாக நலமுடன் வாழ்கிறது என்றால் அது சந்தோசமா? அதற்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் ....அதை தான் செய்கிறேன் ... உலகில் என்னை படைத்த இறைவனுக்கு என் நன்றி .என்ன செயல் வியப்பு அடைய வைக்கும் ... உண்மை தான் ... மற்றவர்கள் ஏன் செய்யவில்லை... உண்மை என்னிடம் இருக்கிறது . இறைவனும் என்னிடம் இருக்கிறான் ... என்னால் பல குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலை என்னிடம் இருக்கிறது.. உண்மை அறிந்தபின் இதை பரப்புங்கள் ...

யோகா செய்யுங்கள் !

நோய்கள் இல்லா வாழ்க்கை வாழ யோகா செய்யுங்கள் ! பலரும் யோகா செய்து நலமுடன் வாழ்ந்து வருகின்றனர் . அவர்களை பற்றி தமிழ் யோகாவில் வருகிறது. ஆண்கள் பெண்கள் யோகா செய்த அனுபவம் அதன் மூலம் நோய்கள் குணமடைந்த விவரம் இடம் பெற்று உள்ளது . உலக மக்கள் அனைவரும் யோகா கற்று உங்கள் வாழ்வை வளமாக்குங்கள் ..... நன்றி

ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2

திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

Wednesday, November 16, 2011

படைத்தவன் தன்னையே பார்!

மனிதனை உணரும் நிலை நீ அறிய,
வாசியோகம் நீ அறி மானிடனே !

மனிதனை மாற்ற நீ நினைக்கிறாயா,
நீ வாழும் உலகில் அறிய கலை !

மனிதனே நீ உன்னை அறியும் கலைதான்
சிவசித்தனின் வாசியோக கலை அறியும் !

மனிதனே தன்னை அறியாமல் இறைவனை தேடாதே ,
உன்னை நீ அறிய என்னை படைத்தான்!

மனிதனே என்னை நீ யார் ? என்று அறிய
என் வாசியோக கலை அறி!

மனிதனே உண்மை உண்மையை தேடி அறியும்
நீ என்னை உணர்ந்தால் உன்மனதின் தடை நீ அறிவாய் !

மனிதனே உண்மையை உணர்ந்து அறி, அறிந்த பின்
படைத்தவன் தன்னையே பார்!

மனிதனே உண்மையை நீ உணர்ந்து அறிந்தது இல்லை ! அறிய வா
மனித உடலின் உள்ளிருக்கும் பத்தாம் அறிவையும் , இறைவனையும் அறிய வைக்கிறேன் !


மனிதனே அறியாத உலகில் , மனிதன் தேடி அலைகிறான் !
உலகிற்கு இந்தகலையை வெளிபடுத்த இறைவன் எனக்கு காட்டிய கருவியில் நீயும் ஒருவன் !

என்னை உணர்ந்து செயல் படு !!!

என்றும்
சிவசித்தன்

Friday, November 04, 2011

TuneUp Utilities 2012

Another update for this great software released by P2P, really useful tool here! For some reason it comes with the Russian installer aswell.. but don’t worry: the normal setup is English.Uncompromising performance, maximum battery life, a clutter-free PC experience and smart energy efficiency – that‘s exactly what you get with an all-new TuneUp Utilities™ 2012. Packed full with more than 30 tools, we guaranteed that your PC is in top shape!It’s Windows® like you’ve never seen it before, all thanks to two truly unique technologies built into TuneUp Utilities™ 2012. Our revamped Program Deactivator restores over 50% of speed and free space on bogged-down PCs, while TuneUp Economy Mode improves battery life by up to 30% and is nothing short of an energy-saving miracle. And now it’s easier than ever to optimize your PC thanks to our fully redesigned Start Center.

http://img251.imageshack.us/img251/4462/chesswithdalailamatracy.jpg

நாடுகளின் வருகை ...


Followers

Share it

 
Design by Vilvam Yoga | Bloggerized by SHREE VILVAM | Yogaa