Pages

Wednesday, October 15, 2014

Vaasi Yogam | Thiruvenkadam | Vilankudi | வாசியோகம் 1121

சிவசித்தரின் ஆசியால் சர்க்கரை, முதுகு வலி, இரத்த கொதிப்பு, கால் பிரச்சனைக்கு தீர்வு பெற்றவர்.

Vaasi Yogam | Ettaiya | Villapuram | வாசியோகம் 1122

சிவசித்தரின் ஆசியால் 10 வருட கால் புண்ணுக்கு தீர்வு பெற்றவர்.

Tuesday, October 14, 2014

Vaasi Yogam | S.K.Peter Jeyaraj | Manamadurai | வாசியோகம் 1117

பீட்டர் சிவா மூலை பிரச்சனை, தலை, மூட்டு வலிகளுக்காக சிவகுருவை நாடி தீர்வு பெற்றவர்.

Vaasi Yogam | Sivaji Singh | Iravadhanalloor | வாசியோகம் 1118

Sivaji Singh Siva recovered from Diabetes through Sivasiddhar's Vaasiyoga.

Monday, October 13, 2014

Vaasi Yogam | Sankaranarayanan | Jeeva Nagar | வாசியோகம் 1113

சிவசித்தரின் ஆசியால் தலை வலி, முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு பெற்றவர்.

Vaasi Yogam | Ponnusamy | Thirumangalam | வாசியோகம் 1109

சிவசித்தரின் வாசியோகத்தால் மலச்சிக்கல், நீரிழிவு, கால் பிரச்சனை, இரத்த கொதிப்பு ஆகிய உடல் தொந்தரவுகளுக்கு தீர்வு கண்டவர்.

Sunday, October 12, 2014

Vaasi Yogam | Balaguru | Valarnagar | வாசியோகம் 1108

உடல் பருமனைக் குறைக்க சிவகுருவை நாடி தீர்வு கண்டவர்.

Vaasi Yogam | Sakthivel | Thirumangalam | வாசியோகம் 1107

Sakthivel Siva's diseases cured through Sivasiddhar's Vaasiyoga : Phlegm diseases, spinal cord problem. He approached Sivaguru in search of spritual experience and waiting to experience it.

Thursday, October 09, 2014

Vaasi Yogam | P.Rahul Kumar | Rajamani Road | வாசியோகம் 1096

Rahul Kumar Siva's diseases cured through Sivasiddhar's Vaasiyoga : Constipation, eye problem.

Vaasi Yogam | Rukmanadhakrishnan | S.S.Colony | வாசியோகம் 1098

சிவசித்தரின் ஆசியால் சர்க்கரை, பாத வீக்கத்திற்கு தீர்வு பெற்றவர்.

Wednesday, October 08, 2014

Vasi yoga | D.Padmashini Speech | வாசியோகம் 1552

கணவன் மனைவியாக பயிற்சிக்கு வருவதன் அவசியம்.

Vaasi Yogam | V.Gopinath | Old Kuyavarpalayam Road | வாசியோகம் 1093

கோபிநாத் சிவா இடுப்பு வலிக்கு சிவகுருவை நாடி தீர்வு பெற்றவர்.

Thursday, August 21, 2014

சிவசித்தனின் நாடியறியும் ஆற்றல்…

சிவசித்தனின் நாடியறியும் ஆற்றல்

சிவகுரு சிவசித்தன் தனிச் சிறப்பு நாடி பார்த்தல் ஆகும்…

“சிவசித்தன் கண்டறியும் நாடியதில் கருமருந்தே

வாசியால் ஓடிடுமே உடலிருந்தே”

READ MORE...

சிவசித்தன் வாசியோகமே உண்மை வாசியோகம்

மதுரை சிவசித்தன்

“சிவசித்தன் வாசியது உயிர் கற்பித்தே

உள்ளுணர்த்துதே உண்மை யாயே…”

யோகக் கலை என்பதை கலைகளுள் ஒன்றாக முற்காலத்தில் எழுதிச் சென்றிருப்பினும் ,எண்ணிலடங்காக் கலைகளின் ஆற்றல் மனிதனுள் உணர்த்துவது சிவகுரு சிவசித்தன் வாசி யோகமே…

READ MORE...

Vaasiyogam | Umet Singh speech | வாசியோகம் 1496

Vaasiyogam - R.R.Sivakumar speech | வாசியோகம் 1497

Wednesday, August 20, 2014

சிவசித்தனை நிந்தித்தால் வாசி உன்னை நிந்திக்கும்….

வாசி யோகம் எனும் உயிர்க் கலையினை சிவகுரு சிவசித்தன் மட்டுமே கற்றுத்தருகிறார்…இக்கலையினை முழுமையாய் உணர்ந்தவர் சிவசித்தன் தவிர யாருமில்லை…கற்றுத்தரவும் யாராலும் இயலாது…

சிவசித்தன் நோய் அகற்றி …தீயவை அகற்றி நடை பிணங்களை மானுடர்களாய்,பயிற்சியாளர்களாய்,சேவையாளர்களாய்,பக்தர்களாய் உருகொடுத்து,உயிர்கொடுத்து இறை உணரச் செய்கிறார்..

READ MORE...

சிவசித்தனும் இயற்கையும்

“சிவசித்தன் படைப்பே உண்மை சுவாசமே அதுஒன்றே யுகத்தின் இயற்கையே”

சிவகுரு சிவசித்தன் வாசியோகம் பழகினால் உண்மையான இயற்கையின் செயல்பாடுகளான

ஐம்பூதங்கள்

ஐம்புலன்கள்

நவகிரகங்கள்

நட்சத்திரங்கள்

ஒளி

ஒலி

READ MORE...

Vaasiyogam - Kannan - Mahalipatti Road | வாசியோகம் 1502

Kannan recovered from kidney problem, obesity.

Vaasiyogam - Navaneethan - Villapuram | வாசியோகம் 1503

Navaneethan recovered from body pain, heart problem, leg related problem.

Tuesday, August 19, 2014

SIVASITHAN’S ORDERS

“SIVASITHAN orders rules to make your Inner face peaceful so do accept..”

READ MORE...

SIVASITHAN’S SPECIALITY | THE NAADI

The main specialty of SIVASITHAN is the NAADI analysis… “The black magic found by Sivasithan runs away because of Vaasi”

READ MORE...

Vaasiyogam - Ramachandran Speech | வாசியோகம் 1508

Vaasiyogam - Suruliraj - Chinnamanor | வாசியோகம் 1509

சுருளிராஜன் சிவாவின் வாசியால் கல்லடைப்பு நீங்கிய அனுபவம். உண்மையை உணருங்கள். மருந்தில்லா வாழ்வை வாழ வாருங்கள் சிந்தாமணியை நோக்கி!

Friday, August 15, 2014

இயற்கையின் ஆற்றலை அறிய நீ என்ன செய்ய வேண்டும்?

சிவகுரு சிவசித்தனின் வாசியோகத்தில் மட்டுமே இறையாற்றலை உணர முடியும்.இத்தகைய உணர்வுகளை அறிய நாம் முறையாக,நிலையாக,பொறுமையாக வாசியோகம் பழக வேண்டும்.

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உயிர்க்கலையாம் வாசியோகத்தில் இறைநிலை உணர்தலில் இருவகைப்படும்.தினமும் வில்வம் யோகா மையத்திற்கு வந்து மந்திரங்கள் உச்சரிக்கும் போது சிவகுரு சிவசித்தனின் ஆற்றல் அவர்களுள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கின்றது.

READ MORE...

வாசியோகப் பயிற்சி நிறுத்தக் காரணம்…

வாசியோகப் பயிற்சியாளர்கள் பயிற்சிக்கு வந்த உடனேயே தனது நோய்கள் முழுவதும் பயிற்சிகள்செய்யாமலேயே பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்று உடனே எதிர்பார்ப்பது.

வாசியோகப் பயிற்சி செய்ய செய்யத் தான் நோய் குணமாகும் என்ற அடிப்படை விபரம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது.

READ MORE...

Vaasiyogam | வாசியோகம் 1514

மூல நோயக்கு தீர்வு சிவசித்தரின் வாசியால். . . 

Vaasiyogam - Rajasekar | வாசியோகம் 1515

தொக்கம், தொழில் பிரச்சனைக்கு சிவகுருவின் வாசியால் தீர்வு கண்டுள்ளார்.

Wednesday, August 13, 2014

சிவகுரு உயிர் அணு அமைப்பைப் பற்றிக் கூறியது என்னை மிகவும் கவர்ந்தது.

பெயர் : V. நாகராஜன்

வில்வம் எண்: 13 05 023

வயது : 59

சிவகுருவே சரணம்!

வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 05.30மணி அளவில் கூடி ஆரம்பிக்கப்பட்டது.

மூத்த அங்கத்தினர்கள் தங்களது அனுபவங்களையும், வாசியோகப் பயிற்சியின் பலன்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மூன்று கட்டளைகளான (1) தினமும் பயிற்சி செய்வது (2) உணவுப் பழக்கவழக்கங்கள் (3) உணவு உண்ணும் நேரம் தவறாமை (காலை 08.30, மதியம் 01.30, இரவு 08.30) குறித்து ஆழமாக மனதில் பதிய வைத்தார்கள்.

READ MORE...

வாசியோகம் |உடல் எடை குறையும் ,உடனே குறையாது …

பெயர் : P. கோபால்

வில்வம் எண்: 1303014

வயது : 63

சிவகுருவே சரணம்!

வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 அன்று மாலையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். ஒவ்வொரு பயிற்சியாளரின் உடல் நலம், மன நலம், இறை உணர்வின் தன்மை பற்றி சிவகுரு அவர்கள் விளக்கமாக எடுத்துரைப்பார்கள் என்பதை அறிந்து கலந்து கொண்டேன்.

READ MORE...

Vaasiyogam - Manikandarajan - Villapuram | வாசியோகம் 1521

உடல் பருமன், மூலம், தொழில் பிரச்சனை, தன் குழந்தையின் உடல்நலத்திற்கு சிவகுருவின் வாசியோகத்தால் தீர்வு கண்டுள்ளார்.

Vaasiyogam - Thanga Mahalingam - Jaihindpuram | வாசியோகம் 1520

Thanga Mahalingam recovered from pancreas problem.

Tuesday, August 12, 2014

பி.ஜீவரேகா

பெயர் : பி.ஜீவரேகா

வில்வம் எண் : 12 01 112

வயது : 50

குருவே சரணம்! குருவுக்கு என் பணிவான வணக்கம்!

நான் கடந்த ஒரு வருடமாக தங்களிடம் பயிற்சி பெற்று வருகிறேன். தங்களிடம் நாடி பார்க்க வரும்போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் தாங்க முடியாத வலியுடன் வந்தேன். நாடி பார்த்த அன்று முதல் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட்டு முழு நம்பிக்கையுடன் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

READ MORE...

த.இரா.பூர்ணிமாய் – மதுரை

குருவே சரணம்!

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் பதினொன்று மாதங்களாக நானும், எனது கணவரும் பயிற்சிக்கு வந்து கொண்டிருக்கிறோம். எனக்கு முதுகுவலி மற்றும் மூட்டு வலி காரணமாகவும், எனது கணவருக்கு சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் பயிற்சியில் சேர்ந்தோம். பயிற்சியின் போது நான் அடைந்துள்ள அனுபவங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

READ MORE...

Vaasiyogam - A.Arumugam - Villapuram | வாசியோகம் 1527

Aarumugam recovered from diabetes, blood pressure and phlegm diseases.

Vaasiyogam - Arapalayam | வாசியோகம் 1526

Monday, August 11, 2014

இறையாற்றல் கொண்ட (கண்ட) பின் உனக்குள் நிகழும் மாற்றம் என்ன?

உண்மைக்கு சோதனை

உண்மையின் வெற்றி

நிமிர்ந்த நேர்கொண்ட பார்வை

அஞ்சா உண்மை

அனைவரும் நலம் பெறும் எண்ணம்

READ MORE...

சிவகுரு சிவசித்தரின் உன்னதம்…..

என்ன தவம் செய்தோமோ? ஏழேழு ஜென்மத்தின் புண்ணிய பலனோ? வாசியோக பயிற்சியில் நாம் இணைவதற்கு இந்த கேள்விக்கு பதில், உங்களுக்கே தெரியும். பயிற்சிக்கு வரும் முன் நம்முடைய பழக்க வழக்கங்கள் வேறுபட்டிருக்கும் வாசியோகதிற்கு வந்தபின் அனைவருக்கும் நல் ஒழுக்க முறையே சிவகுரு நமக்கு கொடுத்திருக்கிறார்.

READ MORE...

Vaasiyogam | Pandeeshwaran | Arapalayam | வாசியோகம் 1533

என் தாயின் உடல் நலத்திற்காக...

Vaasiyogam - Sankaravadivu Speech | வாசியோகம் 1532

உறவுகள் மேம்பட...

Sunday, August 10, 2014

பெண்கள் இயற்கையில் நிகழும் மாதவிடாய் பற்றிய …

பெண்கள் இயற்கையில் நிகழும் மாதவிடாய் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் மாதவிடாய் கோளாறுகளினால் தான் குழந்தைப் பேறின்மை,கருப்பை கோளாறுகள்,முடிவில் கருப்பை நீக்கம் முதலியவை நடைபெறுகின்றன என்ற அடிப்படை அறிவை,விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும் என சிவசித்தர் கூறுகிறார்.

READ MORE...

அறம் பாடுதல் : 15

எங்கிருப்பினும் செயலாகும்
என்சிவசித்தன்
செயல் யாவும்-மூடனாயிருந்து
முக்திக்கு வழி தொலைத்து
என்சிவசித்தன் விட்டுப் பிரியும்
எவ்வுயிராயினும் பொருளாயினும்
நல்லெண்ணம் தொலைத்தால்
உன்னுள் ஓடும்

READ MORE...

Vaasiyogam - K.Suresh - Maninagaram | வாசியோகம் 1541

Vaasiyogam - Bavani - Arapalayam | வாசியோகம் 1540

Saturday, August 09, 2014

இளம் பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு…

பெண் என்பவள் சக்தி

பொறுமைக்கும் பெருமைக்கும் உரியவள்

தூய அன்புக்கு (தாயன்பு) இலக்கணம் அவள்

எதையும் ஏற்கும் தன்மை உடையவள்

மனிதகுலம் படைப்பின் பொறுப்பின் யாரிடம் ஒப்படைப்பது.

என யோசித்து,இறைவன் முடிவெடுத்தான்.



READ MORE...

பெண்களின் உடல் அமைப்பும், உண்மையும்!

குழந்தைப் பருவத்திலேயே நாம் உண்ணும் உணவு முறைகளில் தவறு செய்கிறோம். தன் குழந்தை ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியமாக இல்லை என நினைத்துக் கொள்கிறோம். குண்டான குழந்தை தான் அழகு, ஆரோக்கியம் என நினைகின்றோம். தன் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்ற கவலை பல அம்மாக்களுக்கு உண்டு. உடனே மருத்துவரிடம் சென்று பல சத்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கின்றோம்.

READ MORE...

Vaasiyogam | Sankaravadivu Speech | வாசியோகம் 1547

Vaasiyogam | D.Padmashini Speech | 1546

Tuesday, June 24, 2014

மாதவிடாய்|பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்…

“மனித உடலில் நோய் என்பது கிடையாது”

– சிவகுரு சிவசித்தர் வாக்கு.

அரிதினும் அரிது என்று சிறப்பிக்கப்படுவது மானுடப்பிறவி. ஆனால், இம்மானுடப்பிறவியை பிறவிப் பெரும் பிணி (பிணி = நோய் = துன்பம்) என பொருள் செய்யும் இலக்கிய உலகமும், புதிய புதிய பெயர்களில் தினம் ஒரு நோயை அறிமுகப்படுத்தி வரும் அறிவியல் உலகமும் ஒரே நிலையில் அச்சுறுத்தி வருகின்றன.

நமது சிவகுரு சிவசித்தர் மனித உடலில் நோய் என்பது கிடையாது என ஆறுதல் மொழி கூறி வாசி என்னும் உன்னத உயிர்கலையால் மனித குலம் வாழ வழி செய்துள்ளார்.

READ MORE...

மாதவிடாய்|பத்மாசினி கருத்துக்கள்

மாதவிடாய் மட்டும்

பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் வருவது வேறுபடும் அதில் அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை, சரியாக வராமல் இருப்பவர்கள் ஒருவகை , மாதவிடாய், சரியாக வராமல் இருந்தால் என்ன சாப்பிடுகிறார்கள். பப்பாளி, எள்ளு நிறைய இனிப்புகள் சாப்பிடுவது இதற்கும் வரவில்லை என்றால் டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது, இவ்வாறு செயற்கையாக முயற்சி செய்தால் அந்த மாதம் மட்டும் வரும், பழையப்படி அதே நிலைமை தொடரும். அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நேரடியாக டாக்டரிடம் சென்று அவ்வப்பொழுது மட்டும் சரி செய்கிறார்கள் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? இதற்கு சரியான தீர்வு சிவசித்தரின் வாசியோகப்பயிற்சி தான் நம்முடைய சுவாசத்தை சரியான முறையில், உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது ரத்தப்போக்கு அதிகமாக போவது, வராமல் இருப்பது இரண்டுமே சீராகும்.

READ MORE...

Vaasiyogam | Kamala Dharshini | Thirumangalam | Part | 1

Vaasiyogam | Kanmani

Monday, June 23, 2014

உதிரப்போக்கு உள்ளவர்கள்…

உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை,

பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் வருவது வேறுபடும் அதில் அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை, சரியாக வராமல் இருப்பவர்கள் ஒருவகை , மாதவிடாய், சரியாக வராமல் இருந்தால் என்ன சாப்பிடுகிறார்கள். பப்பாளி, எள்ளு நிறைய இனிப்புகள் சாப்பிடுவது இதற்கும் வரவில்லை என்றால் டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது, இவ்வாறு செயற்கையாக முயற்சி செய்தால் அந்த மாதம் மட்டும் வரும், பழையப்படி அதே நிலைமை தொடரும்.

READ MORE...

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 05

சிவகுருவே சரணம்



என் பெயர் R.S.விஜயலட்சுமி,

என் வயது 45,

வாசியோக வில்வம் எண் : 1312103.

நான் பயிற்சிக்கு வந்து 6 மாதம் ஆகிறது.

நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன், திருமணம் 29 வயதில் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். சுகப்பிரசவம் குடும்ப கட்டுப்பாடு பண்ணவில்லை.

READ MORE...

Vaasiyogam | Vijayalakshmi | Viraganoor

Vaasiyogam | Sayee Lakshmi

Friday, June 20, 2014

Vaasiyogam | Ramachandran | New comes ladies meeting

Vaasiyogam | D.Padmashini | New comes ladies meeting

மாதவிடாயால் பெண்களுக்கு நன்மை உண்டா?

சிவகுருவே சரணம்

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம்செய்ய வேண்டும் என்று அன்றே பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் பிறந்து, வளர்ந்து பருவம் அடையும் வரை, சுதந்திரமாக இருக்கிறார்கள். பருவகாலம் வந்து விட்டாலே அவள் பூப்படையும் நேரத்தை அவள் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்கிறார்கள், ஏனெனில் தன் பெண் வயதுக்கு வருவதை மங்களகரமான நிகழ்வாக எண்ணுகிறார்கள். உறவினர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொழுது அந்த பெண்ணின் மனநிலை என்ன?

READ MORE...

மாதவிடாய் : ரத்தப்போக்கு சரியாக வரவில்லை…

சிவகுருவே சரணம்

ரத்தப்போக்கு சரியாக வரவில்லை என்றால் எந்த தொந்தரவும் இல்லை என்று பேசாமல் விட்டு விடுகிறார்கள் அதிகமாக வந்து விட்டால், உடனே மருத்துவரிடம் போய் விடுகிறார்கள், கருப்பையில் கட்டியுள்ளது. உடனே நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினால் அதை வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடனை வாங்கியாவது ஆபரேஷன் செய்து விடுகிறார்கள். இயற்கையின் நிகழ்வுக்கு பொறுமை காட்டமறுக்கிறார்கள். ஒரு அம்மா இப்படி முடிவு எடுத்து விட்டால் பெண்ணின் மனம் எப்படி யோசிக்கும்.

READ MORE...

Tuesday, June 17, 2014

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

விஞ்ஞானம் பேசும் நபர்களே ,கோள்களின் தாக்கம் பூமியையும் மானுடர்களையும் எதுவும் செய்யாது என்று கூறுகிறீர்கள் .அது எந்த அளவு அபத்தமானது என்று பின்னர் விளக்கப்படும்.

READ MORE...

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.

மானுட ஜீவன்களின் அன்றாட செயல்களுக்கு, பஞ்சபூதங்களான நிலம்,நீர்,நெருப்பு காற்று,ஆகாயம் என்பன அத்தியாவசியமானவையே.இவை கோள்களின் வடிவத்தில் அண்டத்திலும்,பிண்டத்தில் நிலத்தின் கூறாக ஜீவராசிகளின் உடலும் ,நீரின் கூறாக இயங்குவது குருதியும்,நிணநீர் சுரப்பி,போன்றவையும் ஆகும்.வாயுவின் கூறாக நாம் விடும் சுவாசமும் அபானனும் நெருப்பின் கூறாக ‘ஜடாரக்னி என்னும் சூட்சும் செயல் புரிகிறது,. ஆகாய தத்துவமாக சிரசில் உள்ள சூட்சும வெளியிடமும் என பகிர்ந்து செயல் படுகிறது.

READ MORE...

Vaasiyogam | Shanthi Kannan Speech

Vaasiyogam | D.Padmashini Speech

Sunday, June 15, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 86

நெருப்பாற்றலின் தன்மை மற்ற பூதங்களை நிலைப்படுத்துமா? ————————————————————————————

நெருப்பாற்றல் எவ்வாறு மற்றபூதங்களை நிலைப்படுத்தும் என்ற கேள்விக்கு ,நம் உடலில் அது சாத்தியம் ,ஆனால் இவ்வுலகில் மனிதனின் செயல்பாடுகள் இயற்கையை கோபமுறச் செய்வதை நாம் மறுக்க முடியாது..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் பிறந்த தினம் இவ்வருடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்..

இதனையொட்டி சிவகுரு சிவசித்தன் தமிழகத்தின் சிறப்பம்சம் மிகுந்த சில இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.பூமத்திய ரேகையின் மேற்புறத்தே அமைந்துள்ள தமிழகம் ,பூமியின் சுழற்சிக்கும் பிற சந்திர சூரிய நட்சத்திர நவக்ரக சுழற்சிகளின் தாக்கத்திற்கு(நல்ல/தீய) ஏற்ற இடமாகும்..மேலும் இதனால் தான் தமிழகத்தில் மேற்கூறிய அனைத்திற்கும் குறிப்பிட்ட இடங்களில் திருத்தலங்கள் அமைத்துள்ளனர்..அத்திருதலங்களில் சந்திர சூரிய நட்சத்திர நவகிரகங்களால் ஏற்படும் அதிர்வலைகளை கணிக்கவும்,அவற்றால் ஏற்படும் விளைவுகளை கண்டறிந்து சரி செய்யவும் சென்றுள்ளார்….மேலும் சித்திரை முதல் நாளிலிருந்து வாசியோகம் செய்வோரது உடலில் பல நல்ல நிகழ்வுகளையும் ,அழுத்தங்களையும்,அதிர்வலைகளையும் உணரலாம்….

READ MORE...

Vaasiyogam | D.Padmashini Speech

Vaasiyogam | Mariammal | Arapalayam

Monday, June 09, 2014

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

இன்று குருவாரம் -ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோக அன்பர்களின் தியான முத்திரை வகுப்பில் இன்று மாலை சரியாக 7-௦5 க்கு ,இறைவணக்கத்துடன் துவக்கினார் சிவகுரு சிவசித்தர்.(இறைவணக்கம் என்பது வஜ்ராசனத்தில் அமர்ந்து இருக்கை கூப்பி இருகட்டை விரல்களும் நெற்றிமையத்தில் வைத்து அழுத்தியபடி சிவகுருவின் மந்திரம் சொல்லி பிரார்த்திப்பது )

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 89

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்… ——————————————————————————————

நெருப்பாற்றல் மனித உடலில் எங்கு அதிகம் உணரப்படுகிறது?

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Vaasiyogam - D.Padmashini Speech

Thursday, June 05, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 93

வாசி யோகத்தில் சேரும் முன்னர் மனித உடலில் நெருப்பானது சரியாக பயணிக்காது…

READ MORE...

இயற்கையே தண்டிக்கும்

பொன்னுடல் தந்தனர் பெற்றவர் உமக்கு புன்னுடல் ஆக்கினீர் உன்செயலால் உமக்கே நன்னுடல் பேணிட நாடியே வந்தனீர்

READ MORE...

Vaasiyogam - Ramachandran Speech

வாசியோகம் - Vaasiyogam

Sunday, June 01, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 5

சிவகுரு சிவசித்தன் தன் ஆற்றலை மக்களுள் உண்மை உணர்த்த பயன்படுத்த எண்ணினார் ..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 6

சிவகுரு சிவசித்தன் தன் மாணவர்களிடம் மருந்தில்லாமல் நோய் தீர்க்க முடியும்,உடல் நிலை சரியில்லை என்றால் தன்னிடம் தெரிவிக்க சொல்வார்..

READ MORE...

Vaasiyogam - Ramachandran Speech

Vaasiyogam - D.Padmashini Speech

Thursday, May 29, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 10

சிவகுரு சிவசிதனின் ஆற்றல் அவருடைய பயிற்சிகள் ,அவர் செயல்பாடுகள் மூலம் பரவ ஆரம்பித்தது ..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 9

சிவகுரு சிவசித்தனை விட்டு சிலர் வெளியேறக் காரணம் இதுதான்..

READ MORE...

Vaasiyogam - Neelavathy Speech

Vaasiyogam - D.Padmashini Speech

Wednesday, May 28, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 16

சிவகுரு சிவசித்தன் சில இடங்களுக்கு வாஸ்து பார்க்கச் செல்வார் ..அதற்கான காரணம் சில சூட்சுமங்களை உள்ளடக்கியது ..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 15

சிவகுரு சிவசித்தனிடம் நீ எதிர்பார்த்தது…

1.மதிப்பு

2.மரியாதை

3.புகழ்

4.பெருமை

5.முதலிடம்



READ MORE...

Vaasiyogam - Siva Subramanian Family - T.V.S. Nagar

Vaasiyogam - S.Salaigyanapalan - Panaiyur

Monday, May 26, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 100

சிவசித்தனுக்காய் பக்தனின் பாடல்…

——————————————————————————————–

சீவன் காட்டும் சிவசித்தனே..

சீவனா அது மாயையா?

சீவனே அது உண்மையே..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 99

காலம்..

காலைக் கடன்கள் என்னும் பெயரை அதிகாலை ஒழுக்கங்கள் என மாற்றி இன்று ஆயிரம் பேர் அவ்வொழுக்க நெறிகளை பின்பற்றுகின்றனர் என்றால் சிவகுருவின் ஆற்றல் புரியும்.. உலகம் தேடும் உண்மை இதுதான்..

READ MORE...

Vaasiyogam - Ravichandran - Villapuram

Vaasiyogam - Adhikaran - C.M.R.Road

Saturday, May 24, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 103

காலம்….. வாசி யோகப் பயிற்சிகளை தினமும் காலை மாலை இருவேளை செய்வது நலம்…காலையில் கண்டிப்பாக செய்ய வேண்டும் ..விடியும்முன் பயிற்சிகள் செய்து முடிப்பது சிறந்தது…

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

நக்கீரன் கூற்றில் உண்மையில்லை.எம்பெருமான் கூற்றே உண்மையானது.தன் பக்தனின் எதிர்வாயாடும் தமிழ் சுவை ரசிக்கவே ,பொறுத்தருளி வீடு பேறு வழங்கினார்.அது பற்றி காண்போம்.

READ MORE...

Vaasiyogam - Senthil Kumar - Chinthamani

Vaasiyogam - Ramakrishnan - S.S.Colony

Saturday, May 17, 2014

Mohandas - Arapalayam - Madurai

செல்வி.ராதிகா .மதுரை

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 104

காலம்…..

பயிற்சிகளுக்கு முன்னும் பின்னும் சிறிதளவு தண்ணீர் அருந்துதல் நலம்..பயிற்சிகள் முடித்த பின் சிவகுரு சிவசித்தன் அனைவரையும் கண்டிப்பாக மூன்று அல்லது ஐந்து சின்ன வெங்காயம் நன்றாக மென்று சாப்பிடச் சொல்வார்…

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 105

காலம்…..

வாசி யோகப் பயிற்சியாளர்கள் உடல் மெலிய வாசியோகப் பயிற்சிகளோடு சின்ன வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது..

READ MORE...

Monday, May 12, 2014

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோகப் பயிற்சி மையம் தன்னபயின்று வரும், வாசிகலையின் சூட்சுமம் உணர்ந்த ஒருசெயல் பற்றி காண்போம். மானுடஉலகில் பெரும்பாலனவர்கள் ,ஒவ்வொருவரும் பல்வேறு எண்ணங்களின் ஆளுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.சிவசித்தர் எப்படித்தான்,மேம்பட்ட உயர்நிலை பயிற்சிகள் வழங்கினாலும், ஏனோ, இவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட நிலையிலிருந்து மீண்டு வர இயலாத நிலையிலே இருக்கின்றனர். இதுபற்றி காண்போம்.

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

அன்பார்ந்த முகநூல் நண்பர்களே,

முகநூல் என்ற பெயர், அட்சரலட்சம் பெரும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

———- ———- ——— ———- ———-

இதுபற்றி காண்போம்.

READ MORE...

Vaasiyogam - Rajeshwari - Devaram

Vaasiyogam - Song by devotee

Sunday, May 11, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 110

110…சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும்..

——————————————————————————————–

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…

——————————————————————————————-

சிவகுரு சிவசித்தன் வரிகளும் விளக்கமும்..

உடலின் உண்மை வரிகள் : 01

*************************************

வயிற்றில் இருப்பது உணவல்ல

வயிற்றில் இருப்பது கழிவே.

READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 108

108. கடைபிடிக்க வேண்டியது :

1. உள்ளூர் வாசியோகப் பயிற்சியாளர்கள் தினமும் பயிற்சி செய்ய மையத்திற்கு ஒரு வருட காலம் வர வேண்டும் அதன்பின்னரே ,வாரம் இருமுறை ,ஒருமுறை என்ற சலுகைகள் பரிசீலிக்கப்படும் .(திருமணம் மற்றும் விசேஷ காலத்திற்கு அமைதியின் பேரில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் )

READ MORE...

Vaasiyogam - Prem Kumar - Therkuvasal

Vaasiyogam - T.Kirubakaran - K.Pudhur

Tuesday, May 06, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 86 - 90

86. உன் மெய் அறிவில்லை உண்மையை அறி மானிடனே, சொப்பனம் உண்மை உன் மெய்யால் உணர்வாய். உன் மெய்யை அறியாததால், இல்லை என்று சொல்லும் இறைவன் உன் அகத்தே ……………..சிவசித்தன்

87. எதையும் நீ இருக்கும் இடத்தில் இருந்து பார்க்காதே, உண்மை நிகழும் இடத்தில் இருந்து பார், உன் அக இறைவன் உன்னை அறிவான், உன் சுவாசம் என்னை அறியும் உண்மையடா, நீ இறைவன் என்று வணங்கும் உன் மெய் உண்மை சொல்லுமடா…..சிவசித்தன்

READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 81 - 85

81. மனிதனே, உண்மையை உணர்ந்து சொன்னவர்கள் சொல்லியது உண்மையா, நீ தன்னை அறியும் போதே உனக்குள் உண்மையா என்பதை உன் அகமே உனக்குள் உணர்த்தும். —————-சிவசித்தன்

82. உண்மையான இறைணர்வு எது என்று சொல் மனிதா, யாமும் சொல்லுகிறோம், உண்மை எதுவென்று உரைக்க எம்மால் முடியும், எம்மால் தான் முடியும் என்ற அகந்தை கிடையாது, நீ உண்மை பொருள் அறியாத மனிதன், என் கலை காற்று பார் யாம் உரைப்பது மெயென்று உன் மெய்யால் உணரவைப்பேன் ……….சிவசித்தன்

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 05, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 56 - 60

56. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம்- ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது ) ) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது —சிவசித்தன்

57. பலர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறந்தது தான் , மனிதன் உண்மையை உணர மறுக்கிறான். சொன்ன கருத்துக்கள் உணர்ந்து சொல்லவில்லை . உண்மையை உணரும் வழியும் தெரியவில்லை , வழி அறிந்தால் மனிதன் செல்லும் பாதையில் உண்மையை அறிவான், உணர்ந்தும் செல்வான் இது உண்மை…..சிவசித்தன்….

READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 51 - 55

51. உன்னை அறியும் வரை உன் உணர்வே உன் அனுபவ இறைவன், உணர்ந்து பார், உன் காலம் உள்ள வரை…….. ..சிவசித்தன்
52. சம்பளம் வாங்கியது உண்மை உழைப்பா, என்று யோசி மக்களுக்கு சேவை செய்ய தருவது. எந்த பணியும் செய்யாமல் வாங்கும் சம்பளம் , உன் உடலை கழிவுகளால் மூடி அழிக்கிறாய்,,
உண்மையை உணர்ந்து பார், மக்களை நினைத்து பார், இறைவன், நாம் தவறு செய்தால் விட்டுவிடுவான் என்று நினைக்காதே, நடக்கும் .உண்மையா இதெல்லாம் என்று நினைப்பவன் , வந்து உணர்ந்து பார்………..உலகம் என்றும் நிலையானது ,வாசி என்றும் நிலையானது , மனிதன்தான் விரைவில் மாறப்போகிறான்…………. சிவசித்தன்
READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Saturday, April 26, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 26 முதல் 30 வரை

26. பித்தன் என்பாய்
சித்தன் என்பாய்
வாசியை ஏற்று , உன் உடல்
உண்மை என்பாய்
மரத்தின் உணர்வை உன்னுள் உணரும் போது
உடல் தான் உண்மை என்பாய்
எம் வாசியே உண்மைதான், உண்மை உணர்த்தும்
உன் அணுவை அறிந்து மெய்தான் மெய் என்பாய் —சிவசித்தன்
READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 21 முதல் 25 வரை

21. இனி யாரும் இறக்கும் போது உடல் உண்மையை அறிந்து, உடல் நலத்தோடு இறைவுணர்வோடு, உண்மையாக, உலக உண்மையை அறிந்து இறக்க வேண்டும் என்பதே என் எண்ணம், இதை செய்ய எம்மால் முடியும், மனிதனே நீ சிந்திக்க வேண்டும். உண்மைதான் உன் உடல் அணு சொல்லும் உண்மைதனை.
——–சிவசித்தன்
22. வாசியை உணர்.
மரம் போல் வாழ்.
வாசியே இயற்கை.
இயற்கையே இறைவன்.
——–சிவசித்தன்
READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Wednesday, April 23, 2014

த. பத்மாசினி - வாசியோக அனுபவம்

பெயர் : த. பத்மாசினி

வில்வம் எண் : 12 05 126

சிவகுரு வாழ்க! சிவகுருவின் திருவடிகள் சரணம்!

நான் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் வாசியோகா பயின்று வருகிறேன். நான் சர்க்கரை நோய் மற்றும் பலவிதமான தொந்தரவுகளுடன் வந்தேன். அளவுக்கு அதிகமான உடல் பருமனுடன் இருந்தேன். வாசியோகா பயில ஆரம்பித்த ஆறு மாதத்தில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சர்க்கரை நோய் அளவு குறைந்துள்ளது. உடல் பருமன் ஐந்து கிலோ அளவிற்கு குறைந்துள்ளது.

READ MORE...

G.சாந்தி - வாசியோக அனுபவம்

பெயர் : G. சாந்தி,

வில்வம் எண் : 13 02 112

சிவகுரு வணக்கம்!

நான் மூன்று வருடமாக முதுகுத் தண்டுவடப் பிரச்சனையால், முதுகு வலி, கால்வலி, செரிமானப் பிரச்சினை, வாந்தி, வயிற்று வலி, கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எனது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனக்கு எட்டு, பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் மலம் வெளியேறும். நான்கு நாட்களுக்கு முன்பே மருந்து உட்கொண்டால்தான் மலம் வெளியேறும்.

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Friday, April 18, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 7

1–எதற்காக நாம் நம்மை உணர வேண்டும்?
மனிதம் என்பதன் பொருள் அறியாவிட்டால் நமக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்....
READ MORE...

Thursday, April 17, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 2


1. வாசி யோகம் என்றால் என்ன?
யோகங்களில் தலைசிறந்ததும்,உண்மை நிலை உணர்த்துவதும் வாசி யோகமே…

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்

மதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்-1


கேள்வி: வாசியோக பயிற்சியே சிறந்தது ஏன்?
பதில்: வாசியோக பயிற்சிகள் ஒருவரின் உடலில் உள்ள அணுக்களின் செயல்பாட்டை துரிதப்படுத்தும்...

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2