Pages

Friday, June 20, 2014

மாதவிடாய் : ரத்தப்போக்கு சரியாக வரவில்லை…

சிவகுருவே சரணம்

ரத்தப்போக்கு சரியாக வரவில்லை என்றால் எந்த தொந்தரவும் இல்லை என்று பேசாமல் விட்டு விடுகிறார்கள் அதிகமாக வந்து விட்டால், உடனே மருத்துவரிடம் போய் விடுகிறார்கள், கருப்பையில் கட்டியுள்ளது. உடனே நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினால் அதை வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடனை வாங்கியாவது ஆபரேஷன் செய்து விடுகிறார்கள். இயற்கையின் நிகழ்வுக்கு பொறுமை காட்டமறுக்கிறார்கள். ஒரு அம்மா இப்படி முடிவு எடுத்து விட்டால் பெண்ணின் மனம் எப்படி யோசிக்கும்.

READ MORE...

0 comments:

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2