Pages

Thursday, August 21, 2014

சிவசித்தனின் நாடியறியும் ஆற்றல்…

சிவசித்தனின் நாடியறியும் ஆற்றல்

சிவகுரு சிவசித்தன் தனிச் சிறப்பு நாடி பார்த்தல் ஆகும்…

“சிவசித்தன் கண்டறியும் நாடியதில் கருமருந்தே

வாசியால் ஓடிடுமே உடலிருந்தே”

READ MORE...

சிவசித்தன் வாசியோகமே உண்மை வாசியோகம்

மதுரை சிவசித்தன்

“சிவசித்தன் வாசியது உயிர் கற்பித்தே

உள்ளுணர்த்துதே உண்மை யாயே…”

யோகக் கலை என்பதை கலைகளுள் ஒன்றாக முற்காலத்தில் எழுதிச் சென்றிருப்பினும் ,எண்ணிலடங்காக் கலைகளின் ஆற்றல் மனிதனுள் உணர்த்துவது சிவகுரு சிவசித்தன் வாசி யோகமே…

READ MORE...

Vaasiyogam | Umet Singh speech | வாசியோகம் 1496

Vaasiyogam - R.R.Sivakumar speech | வாசியோகம் 1497

Wednesday, August 20, 2014

சிவசித்தனை நிந்தித்தால் வாசி உன்னை நிந்திக்கும்….

வாசி யோகம் எனும் உயிர்க் கலையினை சிவகுரு சிவசித்தன் மட்டுமே கற்றுத்தருகிறார்…இக்கலையினை முழுமையாய் உணர்ந்தவர் சிவசித்தன் தவிர யாருமில்லை…கற்றுத்தரவும் யாராலும் இயலாது…

சிவசித்தன் நோய் அகற்றி …தீயவை அகற்றி நடை பிணங்களை மானுடர்களாய்,பயிற்சியாளர்களாய்,சேவையாளர்களாய்,பக்தர்களாய் உருகொடுத்து,உயிர்கொடுத்து இறை உணரச் செய்கிறார்..

READ MORE...

சிவசித்தனும் இயற்கையும்

“சிவசித்தன் படைப்பே உண்மை சுவாசமே அதுஒன்றே யுகத்தின் இயற்கையே”

சிவகுரு சிவசித்தன் வாசியோகம் பழகினால் உண்மையான இயற்கையின் செயல்பாடுகளான

ஐம்பூதங்கள்

ஐம்புலன்கள்

நவகிரகங்கள்

நட்சத்திரங்கள்

ஒளி

ஒலி

READ MORE...

Vaasiyogam - Kannan - Mahalipatti Road | வாசியோகம் 1502

Kannan recovered from kidney problem, obesity.

Vaasiyogam - Navaneethan - Villapuram | வாசியோகம் 1503

Navaneethan recovered from body pain, heart problem, leg related problem.

Tuesday, August 19, 2014

SIVASITHAN’S ORDERS

“SIVASITHAN orders rules to make your Inner face peaceful so do accept..”

READ MORE...

SIVASITHAN’S SPECIALITY | THE NAADI

The main specialty of SIVASITHAN is the NAADI analysis… “The black magic found by Sivasithan runs away because of Vaasi”

READ MORE...

Vaasiyogam - Ramachandran Speech | வாசியோகம் 1508

Vaasiyogam - Suruliraj - Chinnamanor | வாசியோகம் 1509

சுருளிராஜன் சிவாவின் வாசியால் கல்லடைப்பு நீங்கிய அனுபவம். உண்மையை உணருங்கள். மருந்தில்லா வாழ்வை வாழ வாருங்கள் சிந்தாமணியை நோக்கி!

Friday, August 15, 2014

இயற்கையின் ஆற்றலை அறிய நீ என்ன செய்ய வேண்டும்?

சிவகுரு சிவசித்தனின் வாசியோகத்தில் மட்டுமே இறையாற்றலை உணர முடியும்.இத்தகைய உணர்வுகளை அறிய நாம் முறையாக,நிலையாக,பொறுமையாக வாசியோகம் பழக வேண்டும்.

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உயிர்க்கலையாம் வாசியோகத்தில் இறைநிலை உணர்தலில் இருவகைப்படும்.தினமும் வில்வம் யோகா மையத்திற்கு வந்து மந்திரங்கள் உச்சரிக்கும் போது சிவகுரு சிவசித்தனின் ஆற்றல் அவர்களுள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கின்றது.

READ MORE...

வாசியோகப் பயிற்சி நிறுத்தக் காரணம்…

வாசியோகப் பயிற்சியாளர்கள் பயிற்சிக்கு வந்த உடனேயே தனது நோய்கள் முழுவதும் பயிற்சிகள்செய்யாமலேயே பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்று உடனே எதிர்பார்ப்பது.

வாசியோகப் பயிற்சி செய்ய செய்யத் தான் நோய் குணமாகும் என்ற அடிப்படை விபரம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது.

READ MORE...

Vaasiyogam | வாசியோகம் 1514

மூல நோயக்கு தீர்வு சிவசித்தரின் வாசியால். . . 

Vaasiyogam - Rajasekar | வாசியோகம் 1515

தொக்கம், தொழில் பிரச்சனைக்கு சிவகுருவின் வாசியால் தீர்வு கண்டுள்ளார்.

Wednesday, August 13, 2014

சிவகுரு உயிர் அணு அமைப்பைப் பற்றிக் கூறியது என்னை மிகவும் கவர்ந்தது.

பெயர் : V. நாகராஜன்

வில்வம் எண்: 13 05 023

வயது : 59

சிவகுருவே சரணம்!

வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 05.30மணி அளவில் கூடி ஆரம்பிக்கப்பட்டது.

மூத்த அங்கத்தினர்கள் தங்களது அனுபவங்களையும், வாசியோகப் பயிற்சியின் பலன்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மூன்று கட்டளைகளான (1) தினமும் பயிற்சி செய்வது (2) உணவுப் பழக்கவழக்கங்கள் (3) உணவு உண்ணும் நேரம் தவறாமை (காலை 08.30, மதியம் 01.30, இரவு 08.30) குறித்து ஆழமாக மனதில் பதிய வைத்தார்கள்.

READ MORE...

வாசியோகம் |உடல் எடை குறையும் ,உடனே குறையாது …

பெயர் : P. கோபால்

வில்வம் எண்: 1303014

வயது : 63

சிவகுருவே சரணம்!

வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 அன்று மாலையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். ஒவ்வொரு பயிற்சியாளரின் உடல் நலம், மன நலம், இறை உணர்வின் தன்மை பற்றி சிவகுரு அவர்கள் விளக்கமாக எடுத்துரைப்பார்கள் என்பதை அறிந்து கலந்து கொண்டேன்.

READ MORE...

Vaasiyogam - Manikandarajan - Villapuram | வாசியோகம் 1521

உடல் பருமன், மூலம், தொழில் பிரச்சனை, தன் குழந்தையின் உடல்நலத்திற்கு சிவகுருவின் வாசியோகத்தால் தீர்வு கண்டுள்ளார்.

Vaasiyogam - Thanga Mahalingam - Jaihindpuram | வாசியோகம் 1520

Thanga Mahalingam recovered from pancreas problem.

Tuesday, August 12, 2014

பி.ஜீவரேகா

பெயர் : பி.ஜீவரேகா

வில்வம் எண் : 12 01 112

வயது : 50

குருவே சரணம்! குருவுக்கு என் பணிவான வணக்கம்!

நான் கடந்த ஒரு வருடமாக தங்களிடம் பயிற்சி பெற்று வருகிறேன். தங்களிடம் நாடி பார்க்க வரும்போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் தாங்க முடியாத வலியுடன் வந்தேன். நாடி பார்த்த அன்று முதல் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட்டு முழு நம்பிக்கையுடன் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

READ MORE...

த.இரா.பூர்ணிமாய் – மதுரை

குருவே சரணம்!

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் பதினொன்று மாதங்களாக நானும், எனது கணவரும் பயிற்சிக்கு வந்து கொண்டிருக்கிறோம். எனக்கு முதுகுவலி மற்றும் மூட்டு வலி காரணமாகவும், எனது கணவருக்கு சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் பயிற்சியில் சேர்ந்தோம். பயிற்சியின் போது நான் அடைந்துள்ள அனுபவங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

READ MORE...

Vaasiyogam - A.Arumugam - Villapuram | வாசியோகம் 1527

Aarumugam recovered from diabetes, blood pressure and phlegm diseases.

Vaasiyogam - Arapalayam | வாசியோகம் 1526

Monday, August 11, 2014

இறையாற்றல் கொண்ட (கண்ட) பின் உனக்குள் நிகழும் மாற்றம் என்ன?

உண்மைக்கு சோதனை

உண்மையின் வெற்றி

நிமிர்ந்த நேர்கொண்ட பார்வை

அஞ்சா உண்மை

அனைவரும் நலம் பெறும் எண்ணம்

READ MORE...

சிவகுரு சிவசித்தரின் உன்னதம்…..

என்ன தவம் செய்தோமோ? ஏழேழு ஜென்மத்தின் புண்ணிய பலனோ? வாசியோக பயிற்சியில் நாம் இணைவதற்கு இந்த கேள்விக்கு பதில், உங்களுக்கே தெரியும். பயிற்சிக்கு வரும் முன் நம்முடைய பழக்க வழக்கங்கள் வேறுபட்டிருக்கும் வாசியோகதிற்கு வந்தபின் அனைவருக்கும் நல் ஒழுக்க முறையே சிவகுரு நமக்கு கொடுத்திருக்கிறார்.

READ MORE...

Vaasiyogam | Pandeeshwaran | Arapalayam | வாசியோகம் 1533

என் தாயின் உடல் நலத்திற்காக...

Vaasiyogam - Sankaravadivu Speech | வாசியோகம் 1532

உறவுகள் மேம்பட...

Sunday, August 10, 2014

பெண்கள் இயற்கையில் நிகழும் மாதவிடாய் பற்றிய …

பெண்கள் இயற்கையில் நிகழும் மாதவிடாய் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் மாதவிடாய் கோளாறுகளினால் தான் குழந்தைப் பேறின்மை,கருப்பை கோளாறுகள்,முடிவில் கருப்பை நீக்கம் முதலியவை நடைபெறுகின்றன என்ற அடிப்படை அறிவை,விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும் என சிவசித்தர் கூறுகிறார்.

READ MORE...

அறம் பாடுதல் : 15

எங்கிருப்பினும் செயலாகும்
என்சிவசித்தன்
செயல் யாவும்-மூடனாயிருந்து
முக்திக்கு வழி தொலைத்து
என்சிவசித்தன் விட்டுப் பிரியும்
எவ்வுயிராயினும் பொருளாயினும்
நல்லெண்ணம் தொலைத்தால்
உன்னுள் ஓடும்

READ MORE...

Vaasiyogam - K.Suresh - Maninagaram | வாசியோகம் 1541

Vaasiyogam - Bavani - Arapalayam | வாசியோகம் 1540

Saturday, August 09, 2014

இளம் பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு…

பெண் என்பவள் சக்தி

பொறுமைக்கும் பெருமைக்கும் உரியவள்

தூய அன்புக்கு (தாயன்பு) இலக்கணம் அவள்

எதையும் ஏற்கும் தன்மை உடையவள்

மனிதகுலம் படைப்பின் பொறுப்பின் யாரிடம் ஒப்படைப்பது.

என யோசித்து,இறைவன் முடிவெடுத்தான்.



READ MORE...

பெண்களின் உடல் அமைப்பும், உண்மையும்!

குழந்தைப் பருவத்திலேயே நாம் உண்ணும் உணவு முறைகளில் தவறு செய்கிறோம். தன் குழந்தை ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியமாக இல்லை என நினைத்துக் கொள்கிறோம். குண்டான குழந்தை தான் அழகு, ஆரோக்கியம் என நினைகின்றோம். தன் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்ற கவலை பல அம்மாக்களுக்கு உண்டு. உடனே மருத்துவரிடம் சென்று பல சத்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கின்றோம்.

READ MORE...

Vaasiyogam | Sankaravadivu Speech | வாசியோகம் 1547

Vaasiyogam | D.Padmashini Speech | 1546

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2