Pages

Friday, August 15, 2014

இயற்கையின் ஆற்றலை அறிய நீ என்ன செய்ய வேண்டும்?

சிவகுரு சிவசித்தனின் வாசியோகத்தில் மட்டுமே இறையாற்றலை உணர முடியும்.இத்தகைய உணர்வுகளை அறிய நாம் முறையாக,நிலையாக,பொறுமையாக வாசியோகம் பழக வேண்டும்.

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உயிர்க்கலையாம் வாசியோகத்தில் இறைநிலை உணர்தலில் இருவகைப்படும்.தினமும் வில்வம் யோகா மையத்திற்கு வந்து மந்திரங்கள் உச்சரிக்கும் போது சிவகுரு சிவசித்தனின் ஆற்றல் அவர்களுள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கின்றது.

READ MORE...

0 comments:

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2