21. இனி யாரும் இறக்கும் போது உடல் உண்மையை அறிந்து, உடல் நலத்தோடு இறைவுணர்வோடு, உண்மையாக, உலக உண்மையை அறிந்து இறக்க வேண்டும் என்பதே என் எண்ணம், இதை செய்ய எம்மால் முடியும், மனிதனே நீ சிந்திக்க வேண்டும். உண்மைதான் உன் உடல் அணு சொல்லும் உண்மைதனை.
——–சிவசித்தன்
22. வாசியை உணர்.
மரம் போல் வாழ்.
வாசியே இயற்கை.
இயற்கையே இறைவன்.
——–சிவசித்தன்
READ MORE...
0 comments:
Post a Comment